Friday 24 December 2010

கொலை-1
உடைந்து-
சிதறிய என்
தாயின் உடலை
தெடிப் பொறுக்கி
நிமிர்கையில்
பொம்பர் என் தலையிலும்
போட்டுச் சென்றது
தன் பாட்டில்...!
முல்லைஅமுதன்